tag:blogger.com,1999:blog-6858462802385916111.post4106536439243988909..comments2023-09-30T14:57:58.718+05:30Comments on மதம் ஒழித்திடு! மனிதம் வளர்த்திடு.: மத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை!பாசிஸ்ட்http://www.blogger.com/profile/16517424002987949286noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6858462802385916111.post-90293489450846127092016-08-16T19:08:43.875+05:302016-08-16T19:08:43.875+05:30ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல...ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல் கொடுப்பார் என்று கூறி டிலினாய் தேவசகாயம் பிள்ளையை மதம் மாற்றினார். ஆனால் உண்மையில் டிலினாய் தன் மனைவி மகனை அல்பாயுசில் பரி கொடுத்துவிட்டு மனம்வெறுத்து தான் இறந்தார் அவரால் கிருஸ்துவ மதத்தை ஏற்ற தேவசகாயம் பிள்ளை மனம் வெறுத்து துன்பப்பட்டு தான் இறந்தார் ஆக.மொத்தம் ஏசு யாரையும் ரட்சிக்க.வில்லை அவரே தேவசகாயம் பிள்ளையைப்போல் அங்குள்ள மன்னரால் கொடுமையான முறையில் இறந்தார் தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசுநாதரால் எப்படை தன்னிடம் வருபவர்களுக்கு எப்படி இளைப்பாருதல் கொடுக்க முடியம்kothandamhttps://www.blogger.com/profile/02263665352027198115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-71774231212513359292016-08-16T19:08:11.012+05:302016-08-16T19:08:11.012+05:30ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல...ஐயா ஏசுநாதர் அவரை பின்பற்றுபவர்களுக்கு இளைப்பாருதல் கொடுப்பார் என்று கூறி டிலினாய் தேவசகாயம் பிள்ளையை மதம் மாற்றினார். ஆனால் உண்மையில் டிலினாய் தன் மனைவி மகனை அல்பாயுசில் பரி கொடுத்துவிட்டு மனம்வெறுத்து தான் இறந்தார் அவரால் கிருஸ்துவ மதத்தை ஏற்ற தேவசகாயம் பிள்ளை மனம் வெறுத்து துன்பப்பட்டு தான் இறந்தார் ஆக.மொத்தம் ஏசு யாரையும் ரட்சிக்க.வில்லை அவரே தேவசகாயம் பிள்ளையைப்போல் அங்குள்ள மன்னரால் கொடுமையான முறையில் இறந்தார் தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசுநாதரால் எப்படை தன்னிடம் வருபவர்களுக்கு எப்படி இளைப்பாருதல் கொடுக்க முடியம்kothandamhttps://www.blogger.com/profile/02263665352027198115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-34458706284475048822011-09-24T11:01:26.844+05:302011-09-24T11:01:26.844+05:30//மதம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் எ...//மதம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பது போலான உங்களுடைய கருத்திற்கு நான் முரண்படுகிறேன்..//<br />//இங்கே மதம் மட்டுமே பிரச்சினை இல்லை..//<br /><br />எப்படி முரண்படுகிறீர்கள் என்பதையோ மற்றும் இங்கே மதம் மட்டுமல்ல பிரச்னை என்றால் வேறு என்ன காரணங்கள் என்பதையோ குறிப்பிட்டுச் சொன்னால் விவாதிக்கலாம். கருத்திட்டமைக்கு நன்றி.பாசிஸ்ட்https://www.blogger.com/profile/16517424002987949286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-86114830729306568572011-09-23T17:06:08.792+05:302011-09-23T17:06:08.792+05:30நூல் விமர்சனம் அருமை.. ஆனாலும் புத்தகத்தை நிச்சயமா...நூல் விமர்சனம் அருமை.. ஆனாலும் புத்தகத்தை நிச்சயமாக படிக்கபோவதில்லை...<br /><br />மதம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பது போலான உங்களுடைய கருத்திற்கு நான் முரண்படுகிறேன்..<br /><br />உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்<br /><br />உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்<br /><br />ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன..<br /><br />நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.. அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது.. பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன.. பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புகிறதாக தெரிகிறது... பேச்சாளர்கள் அனைவரும்.. பிராமண எதிர்ப்புகளை மட்டுமே பிரதானமாக பேசினர்.. கிராமத்து தலித் இன்னும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான்.. அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யவேண்டியதுதானே? அதைவிடுத்து.. திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம் கல்வியை கொடுத்து கிருதவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதாகது.. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை.. பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற பயம் என்னுள் உருவானது..<br /><br />பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை இவர்கள் பரப்பவில்லை.. பெரியார் நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார்.... பிராமண அல்லது இந்து எதிர்ப்பை பரப்பும் இவர்கள்.. நீங்கள் குறிப்பிட்ட மதம் பிடித்த கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர்..<br /><br />இங்கே மதம் மட்டுமே பிரச்சினை இல்லை..குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-47133149218870231382011-09-08T14:21:09.933+05:302011-09-08T14:21:09.933+05:30அற்புதமான, மற்றும் ஒரு நடுநிலமையான நூல் விமர்சனம்....அற்புதமான, மற்றும் ஒரு நடுநிலமையான நூல் விமர்சனம்.Suganhttp://www.noolulagam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-20411404814681419082011-08-22T18:30:04.187+05:302011-08-22T18:30:04.187+05:30m..nice to see..but i dont have time to negation o...m..nice to see..but i dont have time to negation on your opinion. wait........Venish Ajhttps://www.blogger.com/profile/11270421062898570476noreply@blogger.com